Smule singers : https://www.smule.com/paarvathyy, #paarvathyy, https://www.smule.com/1_Rahul_1, #1_Rahul_1<br /><br />Movie Name : Anbe Aaruyire – 2005<br />Song Name : Mayilirage Mayilirage Varudukirai<br />Music : AR Rahman<br />Singers : Naresh Iyer, Madhushree<br />Lyricist : Vaali<br />Music Credits : Five Star Audio<br /><br />மயிலிறகே... மயிலிறகே<br />வருடுகிறாய் மெல்ல...<br />மழை நிலவே... மழை நிலவே<br />விழியில் எல்லாம் உன் உலா...<br /><br />உயிரை தொடர்ந்து வரும்<br />நீதானே மெய் எழுத்து<br />நான் போடும் கை எழுத்து அன்பே...<br />உலக மொழியில் வரும்<br />எல்லாமே நேர் எழுத்து<br />காதல்தான் கண் எழுத்து அன்பே...<br />மயிலிறகாய் மயிலிறகாய்<br />வருடுகிறாய் மெல்ல<br /><br />மழை நிலவே மழை நிலவே<br />விழியில் எல்லாம் உன் உலா...<br /><br />மதுரை பதியை மறந்து<br />உன் மடியினில் பாய்ந்தது வைகை<br />மெதுவா...மெதுவா..மெதுவா...<br />இந்த வைகையில் வைத்திடு கை<br /><br />பொதிகை மலையை பிரிந்து<br />என் பார்வையில் நீந்துது தென்றல்<br />அதை நான் அதை நான் பிடித்து<br />மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்...<br /><br />ஓர் இலக்கியம் நம் காதல் ...<br />வான் உள்ள வரை வாழும் பாடல்<br /><br />மயிலிறகே.... மயிலிறகே<br />வருடுகிறாய் மெல்ல....<br />மழை நிலவே... மழை நிலவே<br />விழியில் எல்லாம் உன் உலா.....<br /><br />உயிரை தொடர்ந்து வரும்<br />நீ தானே மெய் எழுத்து<br />நான் போடும் கை எழுத்து அன்பே.....<br />உலக மொழியில் வரும்<br />எல்லாமே நேர் எழுத்து<br />காதல்தான் கண் எழுத்து அன்பே....<br /><br />(இசை..)<br /><br />தமிழா தமிழா தமிழா<br />உன் தமிழ் இங்கு சேலையில் வருதா<br />அமிழ்தாய்...அமிழ்தாய்...அமிழ்தாய்...<br />கவி ஆற்றிட நீ வருவாய்........<br /><br />ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்<br />அந்த வள்ளுவன் தந்தது முப்பால்<br />உனக்கும் எனக்கும் விருப்பம்<br />அந்த மூன்றாம் பால் அல்லவா........?<br /><br />பால் விளக்கங்கள் நீ கூறு<br />ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு<br /><br />மயிலிறகே.... மயிலிறகே<br />வருடுகிறாய் மெல்ல....<br />மழை நிலவே... மழை நிலவே<br />விழியில் எல்லாம் உன் உலா.....<br /><br />உயிரை தொடர்ந்து வரும்<br />நீ தானே மெய் எழுத்து<br />நான் போடும் கை எழுத்து அன்பே...<br />உலக மொழியில் வரும்<br />எல்லாமே நேர் எழுத்து<br />காதல்தான் கண் எழுத்து அன்பே...<br /><br />மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல<br /><br />வருடுகிறாய்... மெல்ல<br /><br />வருடுகிறாய் மெல்ல...<br /><br />வருடுகிறாய்....மெல்ல<br /><br />வருடுகிறாய் மெல்ல...மயிலிறகே... மயிலிறகே<br />வருடுகிறாய் மெல்ல...<br />மழை நிலவே... மழை நிலவே<br />விழியில் எல்லாம் உன் உலா...<br /><br />உயிரை தொடர்ந்து வரும்<br />நீதானே மெய் எழுத்து<br />நான் போடும் கை எழுத்து அன்பே...<br />உலக மொழியில் வரும்<br />எல்லாமே நேர் எழுத்து<br />காதல்தான் கண் எழுத்து அன்பே...<br />மயிலிறகாய் மயிலிறகாய்<br />வருடுகிறாய் மெல்ல<br /><br />மழை நிலவே மழை நிலவே<br />விழியில் எல்லாம் உன் உலா...<br /><br />மதுரை பதியை மறந்து<br />உன் மடியினில் பாய்ந்தது வைகை<br />மெதுவா...மெதுவா..மெதுவா...<br />இந்த வைகையில் வைத்திடு கை<br /><br />பொதிகை மலையை பிரிந்து<br />என் பார்வையில் நீந்துது தென்றல்<br />அதை நான் அதை நான் பிடித்து<br />மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்...<br /><br />ஓர் இலக்கியம் நம் காதல் ...<br />வான் உள்ள வரை வாழும் பாடல்<br /><br />மயிலிறகே.... மயிலிறகே<br />வருடுகிறாய் மெல்ல....<br />மழை நிலவே... மழை நிலவே<br />விழியில் எல்லாம் உன் உலா.....<br /><br />உயிரை தொடர்ந்து வரும்<br />நீ தானே மெய் எழுத்து<br />நான் போடும் கை எழுத்து அன்பே.....<br />உலக மொழியில் வரும்<br />எல்லாமே நேர் எழுத்து<br />காதல்தான் கண் எழுத்து அன்பே....<br /><br />(இசை..)<br /><br />தமிழா தமிழா தமிழா<br />உன் தமிழ் இங்கு சேலையில் வருதா<br />அமிழ்தாய்...அமிழ்தாய்...அமிழ்தாய்...<br />கவி ஆற்றிட நீ வருவாய்........<br /><br />ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்<br />அந்த வள்ளுவன் தந்தது முப்பால்<br />உனக்கும் எனக்கும் விருப்பம்<br />அந்த மூன்றாம் பால் அல்லவா........?<br /><br />பால் விளக்கங்கள் நீ கூறு<br />ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு<br /><br />மயிலிறகே.... மயிலிறகே<br />வருடுக